Mana thooralkal
Friday, December 17, 2010
மயக்கம்
புத்தம் புது கிளையில் குருவி குடியிருக்க கண்டேன்
அது நித்தம் இரு வேளை கவி பாட மெய் மறந்தேன்
மனம் சிந்து பாட புத்துணர்ச்சி ஊட்ட பறந்தேன்
அதை நினைக்கும் தருணம் வர செவி சார்ந்தேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)