Tuesday, July 27, 2010

உன்னோடு

உன்னை மட்டும் நினைக்கிறன் ...
  என்னை முழுவதும் மறக்கிறேன் ...
உன் முகம் எங்கும் காண்கிறேன் ...
  என் விழி மூடியும் ரசிக்கிறேன் ...
ஒவ்வொரு நிமிடமும் பிறக்கிறேன்
புதிதாய் பூத்த பூவை போல் ...
   ஒவ்வொரு நொடியும் இறக்கிறேன்
   இறுதியாய் வாடிய பூவை போல் ...
உன் அருகாமை என் வசம் வருமா ???
   உன் மனம் என்னை நேசிக்குமா???
உன் உணர்வோடு உயிரோடு வாழ  
  " உன்னோடு "

No comments: