Friday, December 17, 2010

மயக்கம்

புத்தம் புது கிளையில் குருவி குடியிருக்க கண்டேன்
 அது நித்தம் இரு வேளை கவி பாட மெய் மறந்தேன்
மனம் சிந்து பாட புத்துணர்ச்சி ஊட்ட பறந்தேன்
 அதை நினைக்கும் தருணம் வர செவி சார்ந்தேன்
 

1 comment:

Unknown said...

Akka super ah irruku akka