Saturday, August 14, 2010

வாழ்கிறேன்

நீ என்னை நினைக்காத போதும்
  என் நினைவுகளால்
 உன் மனம்
     என்னை நினைக்கும்
          என்ற
நம்பிக்கையில் வாழ்கிறேன் நான்   

No comments: