Saturday, August 14, 2010

என் எழுத்துக்கள்

 என் எழுத்துக்கள் என் வரிகள்
  மனதின் உயிர் துடிப்புகள்...
என் இதயம் சுவாசிப்பது அன்பு நினைவுகள்...
உணர்வதை எழுதுகிறேன்...
எழுவதற்காக உணர்வதில்லை...

No comments: