Thursday, November 20, 2008

சொல்லாத பெருந்துளிகள்

மேக மூட்டமாய் என் இதயத்தில் சூழ்ந்து கொண்டாய்....
உன் நினைவலைகளோடு என்றும் கனவில் நான் ....
சிறு துளியாய் ஆசைகள் மனதில் ...
என் சேமிப்புகள் உன் நிழலை தேடுகிறது ...
உன்னை காணாமல் என் கண்கள்
மழை போல் நீர் அலைகளை கொட்டுகிறது ...
தேக்கத்துடன் நான்
சொல்லாத பெருந்துளிகள் !!!


No comments: