மறக்க நினைத்தும் நினைக்கிறேன் உன்னை !!
நினைக்க நினைத்தும் மறக்கிறேன் என்னை !!!
சொல்ல நினைத்தும் தவிக்கிறேன் மௌனமாய் !!!!
சந்திக்க நினைத்தும் பார்க்காமல் போகிறேன் !!!!!
கண்களில் நீர் துளி ........
உன்னை காணாததால் அன்பே !!!
தருவாயா உன்தரிசனம்......
உன் நிழலை யாவது காண்பதற்கு ????
No comments:
Post a Comment