காதல் உணர்வுகள் அழகான சுமைகள் ...
சொல்லி வருவதில்லை கேட்டு தருவதில்லை ...
உன்னையே அறியாமல் உனக்கே தெரியாமல் தன்னையே மயக்கும் ஒரு போதை...
அதை மறைக்க முடியாது உடனே வெளிப்பட்டு விடும் ...
சுகமும் கொடுக்கும் ...
வழியும் கொடுக்கும்...
சுகம் உன் அருகாமையில் ...
வலி உன் பிரிவால்...
சுவாசம் நீ யின்றி உனக்காக வாழ்கிறேன் ???
No comments:
Post a Comment