Thursday, November 20, 2008

காதல்

என்ன சொல்வது என்று தெரியவில்லை...
என் காதலை சொல்ல சொன்ன பொழுது ...
மௌனமாய் இருந்தேன் ...
சொற்களோடு போராடினேன் ....
பல கவிதைகள் என் கண்கள் அவனோடு பேசின ...
சொற்களுக்கு தெரியாததை மொழியில்லாமல் பேசியதுதான்
காதலா ???

No comments: